உலகம் சமநிலை பெற வேண்டும் - ப.பா.மோகன், வழக்குரைஞர்
Published on 18/04/2020 | Edited on 18/04/2020
ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ள நிலையில் உலகை பெரும் பீதிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் (தீநுண்ணி) கிருமித் தொற்று அது உலகின் 200 நாடுகளை ஒரே சமயத்தில் தன் வசப்படுத்திக் கொண்டிருக்கிறது.
மனித சக்தி- கொரோனாவை வெல்லுமா அல்லது அதற்குள் பல லட்சம் மக்கள் இறக்க நேரிடும் என்ற உலக சுகா...
Read Full Article / மேலும் படிக்க,