Skip to main content

வதந்திகளை நொறுக்கும் ஸ்ரீமதியின் பெற்றோர்! -பள்ளி நிர்வாகம் மீது பகீர் புகார்!

Published on 30/07/2022 | Edited on 30/07/2022
சமீப காலத்தில் மாணவி ஸ்ரீமதியின் மரணத்தைப் போல தமிழக மக்களை உலுக்கிய விஷயம் வேறெதுவும் இல்லை. மகள் இறந்த துக்கத்தைவிடவும், அவள் சாவுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற ஆதங்கமே ஸ்ரீமதியின் பெற்றோரைப் பிடித்தாட்டுகிறது. ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பான கேள்விகளுடன் அவர்களை நேரில் சந்தித்தோம்.   ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் அரசியல் சதுரங்கம்!

Published on 30/07/2022 | Edited on 30/07/2022
"ஹலோ தலைவரே, பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, மாமல்லபுரத்தில் 28-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கி இருக்குதே?''” "ஆமாங்க தலைவரே... தமிழ்நாட்டில், அதுவும் சென்னை-மாமல்லபுரத்தில் இதை நடத்தணும்னு முயற்சி எடுத்து வென்றவர்கள் முதல்வரும் தமிழக அரசின் அதிகாரிகளும்தான். ஆ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. செக்! -டெல்லி மூவ்!

Published on 30/07/2022 | Edited on 30/07/2022
செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்க சென்னை வந்திருந்த பிரதமர் மோடியை அவர் தங்கியிருந்த ராஜ்பவனில் சந்தித்துவிட வேண்டும் என எடப்பாடியும் பன்னீரும் பகீரத முயற்சியை எடுத்தனர். "காத்திருங்கள்; நேரம் ஒதுக்கப்படலாம்' என்று மட்டுமே புதன்கிழமை வரை அவர்களின் சோர்ஸ்கள் சொல்லிக் கொண்டே இருந்தன... Read Full Article / மேலும் படிக்க,