Skip to main content

கலவரத்தீ! சாதி -பணம் -அரசியல் -சட்டம் ஒழுங்குக்கு சவால்! மாணவி மர்ம மரணம்!

Published on 20/07/2022 | Edited on 20/07/2022
ஜூலை 17 ஞாயிறன்று, ஓய்விலிருந்த தமிழக மக்களை கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் நடந்த கலவரமும், கொழுந்துவிட்டு எரிந்த பேருந்துகளும் திடுக்கிடச் செய்தன. மாணவி ஸ்ரீமதியின் மரணத்துக்கு நீதிகேட்டுக் குவிந்திருந்த கும்பலால் அந்த வன்முறை தொடங்கியிருந்தது. கடந்த ஜூலை 13-ஆம் தே... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்