Skip to main content

உயிரைப் பறித்த தொழில் போட்டி! தொடரும் கொலைகள்!

Published on 03/05/2023 | Edited on 03/05/2023
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும் புதூரை அடுத்த வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் பி.பி.ஜி. சங்கர். இவர் பா.ஜ.க. பட்டியலினப் பிரிவு மாநிலப் பொருளாளர். ரியல் எஸ்டேட், தொழிற் சாலைகளில் ஸ்க்ராப் எடுப்பது, கட்டப்பஞ்சாயத்து செய்வதென அப்பகுதியில் பிரபல ரவுடியாக வலம்வந்து கொண்டிருந்தார்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்