காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக் கான முதற்கட்ட பணிகள் துவங்கி யுள்ள நிலையில் வழக்கம்போல ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விட்டார்.
மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை எளிதாகச் செல்லும் வகையில், நீர்நிலைகள் ஆண்டுதோறும் தூர்...
Read Full Article / மேலும் படிக்க,