Skip to main content

பரிசலில் பயணிக்கும் பரிதாப மாணவர்கள்!

Published on 21/06/2023 | Edited on 21/06/2023
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி ஊராட்சிக்குட்பட்டது போகிபுரம் கிராமம். சூளகிரி - சின்னாறு அணைக்காக காம நாயக்கன்பேட்டை, ஒண்டியூர், போகிபுரம்ஆகிய கிராம மக்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியேற்றப்பட்டு காமராஜர் காலத்தில் அணை கட்டப்பட்டது. இந்த சூழ்நிலையில் அணைக்கு அருகே போகிபுரம் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்