ஒரு லட்சத்துக்கும் அதிகமான உயிர்களைக் காவுவாங்கிய கொரோனா வைரúஸ அஞ்சி நடுங்கும்படியான ஒரு குற்றம் பீகார் மாநிலத்தில் நடந்திருக்கிறது. கருச்சிதைவுக்கு சிகிச்சை பெறவந்த பெண்ணிடம் கொரோனா தனி வார்டில் வைத்து மருத்துவரே பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட சம்பவம் இந்தியாவையே அதிரவைத்திருக்கிறது.
சமீ...
Read Full Article / மேலும் படிக்க,