Skip to main content

சிகிச்சை மறுப்பு! பறந்தது பதினொரு உயிர்!. கர்னாடாகாவின் கோரமுகம்!

Published on 15/04/2020 | Edited on 15/04/2020
மனிதப் படுகொலைகளை நடத்துகிற ஆட்கொல்லி வைரஸ் கொரோனா ஒருபக்கம் கோரத்தாண்டவமாடுகிறது. மறுபக்கம் கொரோனா தவிர்த்து பிற சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்லவிடாமல் பார்டரைக் கிராஸ் செய்ய மூர்க்கத்தனமாக மறுத்ததால் இரண்டே நாட்களில் பதினொரு அப்பாவிகளின் உயிர்கள் பலியான கொடுமை நடந்தேறியிருக்கிறத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்