Skip to main content

அடுத்த கட்டம்! -பழ.கருப்பையா (7)

Published on 25/01/2019 | Edited on 26/01/2019
(7) இல்லாத தாய்க்கு ஏன் வாழ்த்து முழக்கம்? "பாரத் மாதா கீ ஜே!' என்பது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய சனதா கட்சியின் மூல முழக்கம். இந்தியாவில் விடுதலைப் போராட்டம் வீறுகொண்டு நடந்த காலத்தில்கூட "வந்தே மாதரம்' என்னும் வங்கமொழி முழக்கமே நடைமுறையில் இருந்தது. அதன் பொருள் "தாயை வணங்குவோம்' என்ப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

எம்.பி. தேர்தல் நிதி! அ.தி.மு.க. கேபினட் குஸ்தி!

Published on 25/01/2019 | Edited on 26/01/2019
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்திருப்பதால் குழப்பத்தில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. வழக்குகளிலும் ரெய்டுகளிலும் சிக்கிய அமைச்சர்கள் பா.ஜ.க. கூட்டணியை ஆதரித்தும், இதுவரை சிக்காத அமைச்சர்கள் எதிர்த்தும் பேசுவதால் பா.ஜ.க. கூட்டணியை உறுதிப்படுத்தி ட... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கொடநாட்டில் நடந்தது என்ன?

Published on 25/01/2019 | Edited on 26/01/2019
"முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் கொடநாடு கொள்ளைக்கும் அது தொடர்பாக நடந்த ஐந்து மரணங்களுக்கும் காரணம்' என குற்றம் சாட்டும் சயானையும் வாளையார் மனோஜையும் ஜனவரி 23-ம் தேதி காலை 11 மணிக்கு கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாலகுடா நகரத்தில் உள்ள, உலகப் புகழ்பெற்ற பறவைகூடு என்கிற கட்டிடத... Read Full Article / மேலும் படிக்க,