Skip to main content

ரவுடிகளை வேட்டையாட புது டீம்! அதிரடியில் இணை ஆணையர்!

Published on 23/09/2023 | Edited on 23/09/2023
ஆவடி மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரவுடிகளின் எண்ணிக்கையும் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க. பார்த்திபன் கொலை, ரெட்ஹில்ஸ் பகுதியில் மூன்று கொலைகள் என நடக்கும் தொடர் கொலைகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ரவுடிகளின் நடம... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்