Skip to main content

பால் திருட்டு... 10 லட்சம் கோடி சொத்து... -எடப்பாடி மீது ஓ.செ. தாக்கு!

Published on 24/02/2024 | Edited on 26/02/2024
ஓ.பி.எஸ்., சசிகலா ஆகி யோரை விரட்டிவிட்டு, அ.தி. மு.க.வை கபளீகரம் செய்துகொண் டாலும், சொந்த மண்ணில் கட்சியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி திணறிவருவது தான் இலைக்கட்சி கூடாரத்தில் பரபரப்பு பேச்சாகி இருக்கிறது. சேலம் மேற்கு ஒன்றிய அ.தி. மு.க. செயலாளர், ஏ.வீ.ராஜு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்