Skip to main content

மார்க் மோசடி! புரோக்கர்கள் ராஜ்ஜியம்! -பாலிடெக்னிக் ஆசிரியர் நியமன முறைகேடு!

Published on 22/05/2018 | Edited on 23/05/2018
அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு செய்து, சுமார் ஐம்பது கோடிகளைச் சுருட்டிய கும்பலில், நோடல் நிறுவனத்தின் பொறுப்பாளர் சுரேஷ்பால் உட்பட 16 பேரை இதுவரை கைது செய்திருக்கிறது போலீஸ். இவர்களில் ஆறுபேரை குண்டாஸில் அடைத்திருக்கிறார்கள். இம்மோசடியில் முதலாவது, இரண்டாவது குற்றவாள... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்