Skip to main content

மதுரை சிறை! ரூ.100 கோடி ஊழல்! - தப்பிக்கும் உயரதிகாரிகள்!

Published on 16/11/2022 | Edited on 16/11/2022
மதுரை மத்திய சிறையின் ரூ.100 கோடி ஊழல் விசாரணையில் உயரதிகாரி கள் மூவரைக் காப்பாற்ற, இந்த வழக்கை இழுத்து மூடுவதற்கான வேலைகள் சத்தமில்லாமல் நடக்கின்றன.” சிறைத்துறை வட்டாரத்திலிருந்து நமக்கு தகவல்வர, விசாரணையில் இறங்கினோம். என்ன ஊழல்? யார் மீது குற்றச்சாட்டு? கடந்த அ.தி.மு.க. ஆட்சியி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்