Skip to main content

சொகுசு ஜெயில்! பக்தர்களுக்கு சிவசங்கர் பாபா சிறைக் கடிதம்! -விசாரனை அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

Published on 20/11/2021 | Edited on 20/11/2021
மாணவிகளால் அம்பலமாகி, நக்கீரன் முயற்சியால் கைது செய்யப்பட்ட கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா வழக்கில் ஏற்படும் தடுமாற்றங்கள் குறித்து தொடர்ந்து பதிவுசெய்து வருகிறோம். விசாரணையில் முனனேற்றம் இல்லை என்பதையும், சாட்சிகள் மிரட்டப்பட்டு வருவதையும் நக்கீரன் சுட்டிக்காட்டி ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

Next Story

நீதிமன்றம் உத்தரவிட்டும் தப்பித்த கில்லாடி அதிகாரிகள்! போலி பத்திரப் பதிவில் சதுப்பு நிலம் ஆக்கிரமிப்பு!

Published on 20/11/2021 | Edited on 20/11/2021
வனத்துறைக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி மதிப்புமிக்க சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் போலி பத்திரப்பதிவு செய்த உயரதிகாரிகளுக்கு தி.மு.க. ஆட்சியிலாவது தண்டனை கிடைக்குமா என்கிற குரல்கள் தமிழக பத்திரப்பதிவுத் துறையில் வலுத்து வருகின்றன. பள்ளிக்கரணை சதுப்பு நி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் அ.தி.மு.க ஊழல்வாதிகளை காப்பாற்றும் தி.மு.க. மந்திரிகள்! வி.ஐ.பி.களின் அந்தரங்கம்! தலைவர் சேகரிக்கும் தமிழகத் தலைவர்! -பா.ஜ.க மேலிடம் ஷாக்!

Published on 20/11/2021 | Edited on 20/11/2021
"ஹலோ தலைவரே, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தலை விரைவில் நடத்தும் மூடுக்கு தி.மு.க. அரசு வந்திருக்கு.''” "கேபினட் கூட்டத்தை 20-ந் தேதி கூட்டியிருக்காரே முதல்வர் மு.க.ஸ்டாலின்?''” "ஆமாங்க தலைவரே, கேபினட் கூட்டத்தில் இதுவும் முக்கிய சப்ஜெக்ட்டாம். மாநிலத் தேர்தல் ஆணையரான பழனிக்குமார், பு... Read Full Article / மேலும் படிக்க,