டெல்லியில் நுழையத் தடைவிதிக் கிறோம் என்ற பெயரில் ஹரியானா காவலர்களும், சி.ஆர். பி.எஃப் படையினரும் போராட்டக் களத்தில் தூங்கும் விவசாயி களைக் கடத்திச் சென்று, அவர்களது கால்களை முறிப்பதாக விவசாயிகள் குற்றம்சுமத்துகின்றனர்.
இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, ஒன்றிய அரசுடன் மேற்கொண்ட ...
Read Full Article / மேலும் படிக்க,