Skip to main content

தமிழாற்றுப்படை கபிலர் குறிஞ்சி ஆண்டவர் -கவிப்பேரரசு வைரமுத்து

Published on 28/12/2018 | Edited on 29/12/2018
(சென்ற இதழ் தொடர்ச்சி...) குறிஞ்சிப்பாட்டுக்கு ஒத்த உரைநடையில் அந்தக் காட்சியைத் தோழி மொழியில் தொட்டுக் காட்டுவோம். "தாயே! நீ ஏவிய வண்ணம் யானும் தலைவியும் தினைப்புனம் புக்குப் புலியஞ்சும் பரணடைந்து தட்டையும் கவணும் கொண்டு கிளியோப்பினோம், பின்னர் வெம்பகலின் வெம்மை தீரத் தினையாடுங்காட்டி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்