Skip to main content

ஆளுநர் அலட்சியம்! தொடரும் ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகள்!

Published on 18/01/2023 | Edited on 18/01/2023
ஆன்லைன் ரம்மி சூதாட்டத் தடுப்பு மசோதா சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டும், ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காத நிலையில், விலைமதிப் பில்லா மனித உயிர்கள், ஆன்லைன் ரம்மி என்ற மோசடி வலையில் சிக்கிப் பலியாவது தொடர் கதையாகி வருகிறது. நெல்லை மாவட் டத்தின் பணகுடி அருகேயுள்ள ஸ்ரீரகுநாதபுரத்தைச் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்