Skip to main content

முதியவர்களைத் துன்புறுத்தி சொத்துக்கள் அபகரிப்பு? சர்ச்சையில் ஆதரவற்றோர் இல்லம்!

Published on 28/09/2024 | Edited on 28/09/2024
முள்ளிக்கொரை பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின்கீழ், அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லம் என்ற காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில், ஆதர வற்றவர்கள், குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் என 54 ஆண்கள், 33 பெண்கள் மொத்தம் 87 பேர் தங்கியிருக்கின்றனர். இந்தக் காப்பகத்தில் முறை கேட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்