Skip to main content

காவல் நிலையத்தில் உயிரைவிட்ட விவசாயி! திண்டுக்கல் கொடுமை!

Published on 18/02/2023 | Edited on 18/02/2023
காக்கிகள் தனது புகாரைத் தொடர்ந்து கிடப்பில் போட்டதைக் கண்டு மனம்நொந்துபோன ஒரு விவசாயி காவல் நிலையத்தில் விஷம்குடித்துத் தற்கொலை செய்திருக்கிறார்.   திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே இருக்கும் குள்ளலகுண்டைச் சேர்ந்த விவசாயி பாண்டி. இவருக்கு கொடைரோடு சிறுமலை அடிவாரம் பகுதிய... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்