Skip to main content

ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் பலி! புதுக்கோட்டை சோகம்!

Published on 18/02/2023 | Edited on 18/02/2023
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள பிலிப் பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 81 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். குடியரசு தின விளை யாட்டுப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று, தனது மகள் உள்பட 15 மாணவிகளை மாநில அளவிலான கால்பந்துப் போட்டிக்கு, ஆசிரியர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்