பொருளாதார இட ஒதுக்கீடு! சமூக நீதிக்கு எதிராக மனுநீதி!
Published on 11/01/2019 | Edited on 12/01/2019
நெருங்கிவரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தும், 3 மாநிலங்களில் ஆட்சியை இழந்ததை முன்னெச்சரிக்கையாகக் கொண்டும் உயர்சாதியினரில் ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்தத்தை மக்களவை-மாநிலங்களவை இரண்டிலும் அவசர அவசரமாக நிறைவேற்றியிருக்கிறது மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு.
இதுவரை கல்வ...
Read Full Article / மேலும் படிக்க,
"ஏப்ரல் மாதம் பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தவுடன் தி.மு.க. ஆட்சி தானாக அமையும்' என சொல்பவர்கள் தி.மு.க.காரர்கள் அல்ல, அ.தி.மு.க.வினர்தான்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க.வின் பலம் 136-ஆக இருந்தது. தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. 89, காங்கிரஸ் 8, முஸ்லிம் லீக் 1 என 98 ...
Read Full Article / மேலும் படிக்க,
2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழகம் முழுவதும் நமக்கு நாமே’ சுற்றுப் பயணம் மேற்கொண்டார், அப்போது தி.மு.க.வின் பொருளாளராக இருந்த மு.க.ஸ்டாலின். இப்போது தி.மு.க.வின் தலைவராக தமிழகம் முழுவதுமுள்ள 12, 562 கிராம ஊராட்சிகளிலும் மக்களைச் சந்திக்கும் கூட்டங்களை நடத்துவதற்கு தயாராகிவிட்டா...
Read Full Article / மேலும் படிக்க,