நூல்மில்களில் பாலியல் மரணங்கள்! -அதிர்ச்சி ரிப்போர்ட்
Published on 11/01/2019 | Edited on 12/01/2019
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நூல் மில்களில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து தங்கி வேலை செய்யும் பெண்கள் மர்ம மரணம் அடைவது தொடர்கதையாகி இருக்கிறது. இதுதொடர்பான விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.
வேடசந்தூரில்தான் நூற்றுக்கும் அதிகமான நூல் மில்கள் இருக்கின்றன. வெளியூர்கள...
Read Full Article / மேலும் படிக்க,
"ஏப்ரல் மாதம் பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தவுடன் தி.மு.க. ஆட்சி தானாக அமையும்' என சொல்பவர்கள் தி.மு.க.காரர்கள் அல்ல, அ.தி.மு.க.வினர்தான்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க.வின் பலம் 136-ஆக இருந்தது. தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. 89, காங்கிரஸ் 8, முஸ்லிம் லீக் 1 என 98 ...
Read Full Article / மேலும் படிக்க,
2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழகம் முழுவதும் நமக்கு நாமே’ சுற்றுப் பயணம் மேற்கொண்டார், அப்போது தி.மு.க.வின் பொருளாளராக இருந்த மு.க.ஸ்டாலின். இப்போது தி.மு.க.வின் தலைவராக தமிழகம் முழுவதுமுள்ள 12, 562 கிராம ஊராட்சிகளிலும் மக்களைச் சந்திக்கும் கூட்டங்களை நடத்துவதற்கு தயாராகிவிட்டா...
Read Full Article / மேலும் படிக்க,