Skip to main content

ஓ..பி.எஸ். வேட்பாளரை ஜெயிக்க வைத்த தி.மு.க! -கண்டோன்மெண்ட் களேபரம்!

Published on 20/03/2020 | Edited on 21/03/2020
சென்னை பரங்கி மலை கண்டோன்மெண்ட் தேர்தல் மத்திய அரசின் பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கண்டோன்மெண்ட் போர்டுக்கு 5 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். மொத்தமுள்ள 15 கவுன்சிலர் பதவிகளில் பாதுகாப்புத் துறையினருக்கு 8 இடங்களும் பொதுமக்களுக்கு 7 இடங்களும் ஒதுக்கப்படும்.இ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்