Skip to main content

ஆட்சி மாறியும் அதிகாரிகள் மாறவில்லை! சீரழியும் திண்டுக்கல் மாநகராட்சி!

Published on 18/05/2024 | Edited on 18/05/2024
அ.தி.மு.க.விற்கு அடித்தளம் அமைத்துத் தந்த நகரம் திண்டுக்கல். அதனை தி.மு.க. கோட்டையாக உருவாக்கியது அமைச்சர் ஐ.பெரியசாமி. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 48 வார்டுகளில் 44 வார்டுகளை தி.மு.க. கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றும் அளவுக்கு கட்சியை வளர்த்தெடுத்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்