சாங்க் லாயிடம் விடைபெற்றுச் சென்றேன். கரண்ட் இல்லை,… நீர் இல்லை,… போன் சார்ஜ் இல்லை. மறுநாள் இம்பால் செல்ல வேண்டும். ஒரு ஆட்டோ பிடித்து எல்லைக்குப் போனோம். அங்கிருந்து ஒரு என்.ஜி.ஓ. அமைப்பு ஆட்டோ அனுப்பியிருந்தனர். இம்பாலுக்கு செல்லும்வழி அத்தனை அழகாக இருந்தது. பேசிக்கொண்டே சென்றோம். ஹி...
Read Full Article / மேலும் படிக்க,