Skip to main content

முதல்வர் மாவட்டத்தில் சாதிய வன்மம் ஊராட்சி பெண் தலைவரை மிரட்டிய அ.தி.மு.க. பிரமுகர்!

Published on 02/05/2020 | Edited on 02/05/2020
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகேயுள்ள அத்திக்காட்டானூர் காட்டு வலவை சேர்ந்தவர் சதீஷ்குமார். தாரமங்கலம் ஒன்றிய தி.மு.க. துணைச்செயலாளராக இருக்கிறார். இவருடைய மனைவி அம்சவள்ளி. இவர், டி.கோணகாபாடி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். அதே ஊரைச் சேர்ந்த மோகன், சேலம் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலை... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

 

Next Story

சசி ரிலீஸ்? தூதுவிடும் மந்திரிகள்!

Published on 02/05/2020 | Edited on 02/05/2020
""ஹலோ தலைவரே, செப்டம்பர் வாக்கில் சசிகலா ரிலீஸ்வார்ங்கிற செய்தி டெல்லியில் இருந்து பரவுவதால், ஆளும்கட்சித் தரப்பில் சலசலப்பு தெரியுது.'' ""முதல்வர் எடப்பாடியின் அரசியல் வியூகம் என்னவாம்?'' ’""எடப்பாடியின் அரசியல் ஆலோசனை டீம், அவரிடம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் உங்களுக்குக் கிடைக... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கொலைவெறி கொரோனா! விரட்யடிக்கும் மருத்துவப் படை!

Published on 02/05/2020 | Edited on 02/05/2020
கொரோனா நோய் சீனாவின் வூகான் மாநிலத்தில் உருவாகி உலகம் முழுவதும் பரவியது. அதுபோல தமிழகத்தின் வூகானாக தலைநகரான சென்னை மாறிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் சுகாதாரத்துறை வல்லுநர்கள். அமைச்சர் விஜயபாஸ்கரும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், “""தமிழகத்தில் கொரோனா இரண்டாவது நிலையில் இருக்கிறது. ... Read Full Article / மேலும் படிக்க,