ஏட்டும் 8 கிலோ இறாலும்!
திருச்சி மாவட்டம் லால்குடியில் தடையை மீறி ஆட்டிறைச்சி விற்றவரிடம் 15 கிலோ இறைச்சியைப் பறிமுதல் செய்த லால்குடி காவல்நிலைய எஸ்.ஐ. சதீஸ்குமார், அதை ஸ்வாஹா செய்த சம்பவம் பரவலாகப் பேசப்பட்டது.
தற்போது எஸ்.ஐ. சதீஸ்குமார் மணப்பாறைக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ள நிலையி...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, செப்டம்பர் வாக்கில் சசிகலா ரிலீஸ்வார்ங்கிற செய்தி டெல்லியில் இருந்து பரவுவதால், ஆளும்கட்சித் தரப்பில் சலசலப்பு தெரியுது.''
""முதல்வர் எடப்பாடியின் அரசியல் வியூகம் என்னவாம்?''
’""எடப்பாடியின் அரசியல் ஆலோசனை டீம், அவரிடம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் உங்களுக்குக் கிடைக...
Read Full Article / மேலும் படிக்க,
கொரோனா நோய் சீனாவின் வூகான் மாநிலத்தில் உருவாகி உலகம் முழுவதும் பரவியது. அதுபோல தமிழகத்தின் வூகானாக தலைநகரான சென்னை மாறிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் சுகாதாரத்துறை வல்லுநர்கள்.
அமைச்சர் விஜயபாஸ்கரும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், “""தமிழகத்தில் கொரோனா இரண்டாவது நிலையில் இருக்கிறது. ...
Read Full Article / மேலும் படிக்க,