Skip to main content

81 லட்ச ரூபாய் சுருட்டிய மும்மூர்த்திகள்! தட்டித்தூக்கிய கமிஷனர்! -சேலம் மாநகராட்சி அவலம்!

Published on 18/11/2023 | Edited on 18/11/2023
சேலம் மாநகராட்சியில், புதிய கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தல் மற்றும் அனுமதி வழங்குவதற்காக வசூலிக்கப்பட்ட 81 லட்ச ரூபாயை, போலி ரசீது மூலம் திட்டப்பிரிவு ஊழியர்கள் திட்டம்போட்டு சுருட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முறைகேட்டின் பின்னணி குறித்து களத்திலிறங்கி விசாரித்தோம். ''... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்