Skip to main content

16 வயது சிறுமிக்கு 16 முறை கொடூரம்! கருமுட்டை வியாபாரம்! கல்லா கட்டும் மருத்துவ உலகம்!

Published on 11/06/2022 | Edited on 11/06/2022
ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் சட்டவிரோத மாக எடுக்கப்பட்ட கருமுட்டை வியாபாரம், தமிழகம் முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரோடு சூரம்பட்டி பகுதியில் கணவனைப் பிரிந்து வசித்து வரும் 35 வயது இந்திராணியின் மகள்தான் அந்த 16 வயது சிறுமி. இந்திராணி ஏற்கெனவே சில வருடங்களாக தனியார்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்