Skip to main content

கடுகில் கண்ட உலகம்!

  கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள்!   அளவில் சிறியதாக இருந்தபோதும் காரசாரமானது கடுகு.   சிறு கடுகை வைத்தே படைப்பின் நியதியை, உலகியலின் உண்மையை, வாழ்க்கையின் எதார்த்தத்தை எடுத்துச் சொன்னவர் புத்தர்.   இளவரசனான சித்தார்த்தன் தன் சுகபோகங்களைத் துறந்து, ஞானம் பெற்று புத்தனா... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்