அம்முக்குட்டி வாசலிருந்து வெளியே செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த படிகளில், இறுதிப்படியில் காலை எடுத்து வைத்தாள். தலையை உயர்த்திப் பார்த்தபோது, சுகுமாரன் நாயர் தூரத்திலிருந்து வருவதைப் பார்த்தாள்.
அதுவும்... அவள் செல்லவேண்டிய பாதையிலேயே... அவள் காலைப் பின்னோக்கி இழுத்துக்கொண்டாள்.
முன்னோக...
Read Full Article / மேலும் படிக்க