திரைப்பாடல்களால் உலகத் தமிழர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் அப்பா. எங்கோ ஒரு கிராமத்தில் இருந்து புறப் பட்டு, தனது லட்சியக் கனவான திரையுலகிற்குள் போராடி நுழைந்து, வெற்றிக்கோட்டினை எட்டிப் பிடித்ததோடு, எங்களை எல்லாம், இதயத்தின் கைகளால் தாலாட்டிக்கொண்டிருந்தவர்.
அந்த அன்பான அப்பாவை, ஒரே ந...
Read Full Article / மேலும் படிக்க