திரைப்பாட்டு நாயகராக வலம் வந்த பிறைசூடன், நம்மிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டார். அவரது பாட்டுப்பயணம், மறக்க முடியாத இசைத்தட்டுக் கீறலாய், நம் மனதில் இசைபாடிக் கொண்டே இருக்கிறது. இருக்கும்.
1956 பிப்ரவரி 6 அன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்தவர் பிறைசூடன். பாட்டெழுத மொழி ஆளுமை த...
Read Full Article / மேலும் படிக்க