Published on 07/11/2021 (18:33) | Edited on 17/11/2021 (17:18)
பேராசிரியர் முனைவர் இராம.குருநாதன், மிகச் சிறந்த ஆய்வறிஞர். மரபுக் கவிதையில் தனித்தடம் பதித்து வருபவர். உலக இலக்கியங்களுடன் தமிழ் இலக்கியங் களை ஒப்பிட்டு பல நூல்களைத் தந்திருக்கிறார். பல்வேறு இலக்கிய படைப்புகளையும் தமிழுக்குப் படைத்திருக்கிறார். ஏராளமான ஆராய்சி மாணவர்களுக்கு வழிகாட்டியா...
Read Full Article / மேலும் படிக்க