Skip to main content

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

ப் தனலட்சுமி மோகன்ராஜுலு, சென்னை.என் மகனுக்கு 2018-ல் திருமணம் நடந்து, 2019-ல் ஒரு குழந்தையும் பிறந்தது. திருமணம் நடந்ததிலிருந்தே கணவன்- மனைவிக் கிடையே சலசலப்பு இருந்தது. நாளாக நாளாக சரியாகிவிடும் என நினைத்தோம். ஆனால் 2020 முதல் அவள் குழந்தையுடன் தாய்வீட்டில் சென்று தங்கிவிட்டாள். மருமக... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்