Skip to main content

முற்பிறவி பெண் சாபம்! 

சுமார் 65 வயதுடைய ஒருவர். ஜீவநாடியில் பலன் அறிந்துகொள்ள வந்தார். "என் மகனுக்குத் திருமணம் செய்துவைத்த இரண்டு வருடங்களில், அவனுக்கும் அவன் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அந்தப் பெண் என் மகனைவிட்டுப் பிரிந்து, பிறந்த வீட்டிற்குச் சென்றுவிட்டாள். மறுபடியும் என் மருமகள், திரும்பவந்த... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்