Skip to main content

பாலற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இளைஞர் பலி

Published on 10/10/2017 | Edited on 10/10/2017
பாலற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இளைஞர் பலி



வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் பகுதியில் பாலற்றில் வேலூர் காகிதபட்டறை பகுதியை சேர்ந்த 25 வயதான விஜயகுமார் என்பவர் பாலற்றில் குளித்தபோது இன்று காலை நீரில் மூழ்கி பலி.

ஆற்றில் இறந்த அவரது உடல் கிடைக்கவில்லை. இதனால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தந்தனர். சம்பவயிடத்துக்கு வந்த தீயனைப்புதுறையினர் மற்றும் விருதம்பட்டு போலீசார் உடலை தேடி 4 மணி நேரத்துக்கு பின் மீட்டனர்.

- ராஜா

சார்ந்த செய்திகள்