Published on 06/11/2019 | Edited on 06/11/2019

தமிழகத்தில் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கடுமையான பனி மூட்டம் நிலவி வருகிறது. அதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் இன்று அதிகாலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி செல்கின்றன.