Skip to main content

விஏஒக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Published on 06/08/2017 | Edited on 06/08/2017
விஏஒக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

தருமபுரி மாவட்டம் கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் இவர் ஆக்கிரமிப்புகளை அகற்றிய நிலத்தை பயன்படுத்திக் கூடாது. என தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்த ராஜி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்