விஏஒக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
தருமபுரி மாவட்டம் கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் இவர் ஆக்கிரமிப்புகளை அகற்றிய நிலத்தை பயன்படுத்திக் கூடாது. என தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்த ராஜி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.