பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை
நீக்குவது நடக்காது - கலைச்செல்வன் பேட்டி

122 எம்.எல்.ஏக்களில் ஒருவரை துணை முதலமைச்சராக்காமல், சின்னத்தை முடக்க காரணமான
பன்னீர்செல்வத்தை துணை முதலமைச்சராக்கியது ஏன்? என்னைப் போன்று மனக்குமுறலுடன் பல எம்.எல்.ஏக்கள் உள்ளனர். கட்சிக்கும், ஆட்சிக்கும் துரோகம் இழைத்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை ஏற்க முடியாது. கட்சி சின்னத்தை முடக்கி துரோகம் செய்த ஒருவர் இன்று துணை முதல்வராக உள்ளார்.
- சுந்தரபாண்டியன்