Skip to main content

கரோனாவுக்கு எதிரான போரில் உயிர்நீத்த செவிலியர்களுக்கு அஞ்சலி

Published on 12/05/2021 | Edited on 12/05/2021

 

 

உலக செவிலியர் தினமான இன்று, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், கரோனாவுக்கு எதிரான போரில் உயிர்நீத்த செவிலியர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

 


 

சார்ந்த செய்திகள்