Skip to main content

பெற்ற குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்ற தாய்

Published on 17/05/2019 | Edited on 17/05/2019

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே குடும்பகராறில் இரண்டு குழந்தைகளை பெற்ற தாயே கிணற்றில் தள்ளி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The mother who throw children in the well

 

கிணற்றில் விழுந்த அர்ச்சனா என்கிற 7 வயது குழந்தையும், ஈஷா என்ற நான்கு வயது குழந்தையும் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். அதேபோல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற அந்த பெண் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்