Skip to main content

சென்னையில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக நீடித்த மழை!!(படங்கள்) 

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

சென்னையில் பல இடங்களில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக மழை பொழிந்து வருகிறது.

சென்னையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கன மழையால் அண்ணா சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது.சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குள்ளும் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர். அதேபோல் காமராஜர் சாலை, வேப்பேரி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்