Skip to main content

பெரியார் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை..!

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 


பெரியாரின் 47வது நினைவு தினமான இன்று சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 

சார்ந்த செய்திகள்