Skip to main content

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் தீ விபத்து!

Published on 23/12/2019 | Edited on 23/12/2019

 

KANCHEEPURAM TEMPLE INCIDENT PEOPLES SHOCK



காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பக்தர்கள் தீபம் ஏற்ற வைத்திருந்த பெரிய பாத்திரத்தில் தீப்பிடித்தது. கொளுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பான் கருவி மூலம் கோயில் ஊழியர்களே அணைத்தனர். இந்த சம்பவத்தால் கோயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

 

சார்ந்த செய்திகள்