Skip to main content

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் (படங்கள்)

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

சென்னை ரிப்பன் மாளிகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று (28.02.2023) நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சியின் 122வது வார்டு  திமுக கவுன்சிலர் ஷீபா வாசுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் வாசிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப்சிங் பேடி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்