Skip to main content

அதிநவீன தேஜஸ் விமானம் சூலூர் படைப்பிரிவில் சேர்ப்பு!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

coimbatore district tejas indian air force


நான்காம் தலைமுறையான அதிநவீன தேஜஸ் விமானம் கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் விமான படைப்பிரிவில் சேர்க்கப்பட்டது.
 


இந்திய விமானப்படையின் 18- ஆவது ஸ்குவாட்ரன் படைப்பிரிவில் அதிநவீன தேஜஸ் போர் விமானம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி பதாரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேஜஸ் போர் விமானம் ஒலியின் வேகத்திற்கு இணையாக அதிக வேகத்துடன் செல்லக்கூடிய சக்தி வாய்ந்ததாகும். 

 


 

சார்ந்த செய்திகள்