


Published on 13/10/2020 | Edited on 13/10/2020
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93 வயது) உடல் நலக்குறைவால் காலமானார். இவரது உடலுக்கு தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், காமராஜ் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதன் பின் முதல்வரை சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினர்.