Skip to main content

11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!!

Published on 03/07/2019 | Edited on 03/07/2019

 

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 11 பேர் தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது

the case for 11 MLAs dismissal is Postponement

நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது அரசுக்கு எதிராக வாக்களித்ததால் ஓபிஎஸ் உட்பட11 பேரையும் தகுதிநீக்கம் செய்யகோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்.

 

சார்ந்த செய்திகள்