சென்னையில் டெங்கு காய்ச்சல் காரணமாக 33 பேர் அனுமதி
Published on 16/08/2017 | Edited on 16/08/2017
சென்னையில் டெங்கு காய்ச்சல் காரணமாக 33 பேர் அனுமதி
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளோடு 33 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக சென்னையை சேர்ந்த ஒருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக இதே மருத்துவமனையில் இன்று பலியானார்.