Skip to main content

சென்னையில் டெங்கு காய்ச்சல் காரணமாக 33 பேர் அனுமதி

Published on 16/08/2017 | Edited on 16/08/2017
சென்னையில் டெங்கு காய்ச்சல் காரணமாக 33 பேர் அனுமதி

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளோடு 33 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக சென்னையை சேர்ந்த ஒருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக இதே மருத்துவமனையில் இன்று பலியானார்.

சார்ந்த செய்திகள்